6141
தமிழ்நாட்டில், ரேசன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ரேஷன் கடைகள், 2 ஷிப்டுகளில் இயங்க உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும்...

3686
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் நியாயவிலைக் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளி...

3644
கொரோனா பரவல் காரணமாக நியாய விலைக் கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிரல் ரேகைப் பதிவு முறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது. நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்களில் ...

1883
ஊரடங்கு காலங்களில் மாநில அரசுகள் ரேசன் கடைகளை கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் கடைகளைத் திறக்கவும் உத...

7386
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2ஆயிரம் ரூபாயை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா நிவாரண நிதியாக ...

8090
ரேசன் கடைகளில் பனைப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி...

22742
பொங்கல் பரிசு வழங்கும் போது, ரேசன் கடைகளில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரிசி பெறு...



BIG STORY